சென்னையில் இன்று மாலை 43வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இம்முறை 800 அரங்குகளில் சுமார் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதாக தெரிகிறது.
“உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு” என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லியிருக்கிறார். ”புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” என்று லெனின் கூறியிருக்கிறார்.