சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலரை கம்பி எண்ண சொன்ன நீதிபதி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, காவலருக்கு கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசுக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.